கொழும்பு பங்குச் சந்தையில் பங்குபரிவத்தனை நடவடிக்கை இன்று (14.03.2025) சரிவு தன்மையில் நிறைவடைந்துள்ளது.
இதன்படி இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 0.70 புள்ளிகளால் சரிவடைந்து 15,860.44 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதற்கமைய , இன்று (14.03.2025) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது 1.08 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










