Category: Humanitarian

காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்தியர்களினால் 29.04.2026 அன்று ஆயுர்வேத மருத்துவ முகாம் காத்தான்குடி முதியோர்

காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத

மட்டக்களப்பு மாவட்ட கல்லடி வேலூர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 28.04.2026 அன்று

மட்டக்களப்பு மாவட்ட கல்லடி வேலூர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை பெருந்தோட்ட

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சின்னத்தளவாய் கிராமத்தில் அறநெறி பாடசாலை மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களுக்கான சித்திரை வருடப்பிறப்புக் கொண்டாட்டம் 2026 நிகழ்வானது

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சின்னத்தளவாய் கிராமத்தில் அறநெறி பாடசாலை மாணவர்கள்,

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கமும், சிறைச்சாலை நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு கலாசார நிகழ்வானது சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் அசித்த குணதிலகவின் வழிகாட்டலிலும், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின்

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கமும், சிறைச்சாலை நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு

சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வார நாட்களில் தூதரக சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு, மாத

சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் நாட்டு மக்களின் ஆயுட்காலம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத்தினால் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடிநீர் வழங்குவதற்கான பவுசர்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ

தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பூனைகளும் நாய்களும் செவித்திறன் பாதிப்பு மற்றும் திசை அறியாமைக்கு ஆளாகியுள்ளதாக விலங்கு

தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளால் பத்தாயிரத்திற்கும்

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகளுக்கு பாதுகாப்பான, சுகமான மற்றும் நம்பகமான பயண வசதிகளை வழங்கும் நோக்கில் குறைந்த

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட

சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமின் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21.04.2026) காலை இலங்கையை வந்தடைந்தனர். இந்த சமாதான நடைபயணத்திற்காக ‘ஆலோகா’ (Aloka)

சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமின் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள்

Categories

Popular News

Our Projects