Category: Development

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை இன்று (01.06.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உள்நாட்டு மற்றும்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை

ஜனவரி மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இதற்கமைய, ஜனவரி முதலாம் திகதி முதல்

ஜனவரி மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்

Clean Sri Lanka எண்ணக்கருவின் கீழ், நாடு முழுவதும் சுற்றாடல் மற்றும் சமூக ரீதியாக உயர்ந்த விழுமியங்களைக் கொண்ட, டிஜிட்டல் சேவை வசதிகளுடன் கூடிய புதிய மாதிரி

Clean Sri Lanka எண்ணக்கருவின் கீழ், நாடு முழுவதும் சுற்றாடல் மற்றும் சமூக

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் 31.05.2026 அன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு

நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் அமைந்துள்ள இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தின் நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ

நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் அமைந்துள்ள இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சக்தி வழங்கலில் (Workforce Recruitment) ஈடுபட்டுள்ள தென்கொரியாவின் முன்னணி நிறுவனமான ‘குளோபல் வொர்க்ஃபோர்ஸ் சொல்யூஷன்ஸ் & இண்டஸ்ட்ரியல் சேஃப்டி ஸ்பெஷலிஸ்ட்’ (Global Workforce Solutions &

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய பன்முகப் போக்குவரத்துத் திட்டமாக, கண்டி பன்முகப் போக்குவரத்து முனைய அபிவிருத்தித் திட்டம் (KMTT) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கண்டி நகருக்குள்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய பன்முகப் போக்குவரத்துத் திட்டமாக, கண்டி

ஜெர்மனியின் கூட்டாட்சியின் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தெற்காசிய, தென்கிழக்காசிய மற்றும் ஓஷனியா பிராந்தியங்களுக்கான வெளிநாட்டு பொருளாதாரக் கொள்கைப் பிரிவின் பணிப்பாளரும் தலைவருமான டோபியாஸ் பியர்லிங்ஸ் (Tobias Pierlings)

ஜெர்மனியின் கூட்டாட்சியின் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தெற்காசிய, தென்கிழக்காசிய மற்றும் ஓஷனியா பிராந்தியங்களுக்கான

Categories

Popular News

Our Projects