Day: April 29, 2024

மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன 30.04.2024 அன்று நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை

மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக

இன்று (29.04.2024) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 291.524 ஆகவும் விற்பனை விலை ரூபா 300.9597ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (29.04.2024) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்அமெரிக்க டொலரின் கொள்வனவு

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி குறித்த கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியா

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அனுராதபுரத்தில் 27.04.2024

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும்

கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள நிலையத்தில் ஹார்மோன் மாற்றம் செய்யப்பட்ட திலாப்பியா ஆண் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது. கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள

கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள நிலையத்தில் ஹார்மோன் மாற்றம் செய்யப்பட்ட திலாப்பியா

2020ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி 29.04.2024 அன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 14,000 இற்கும்

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி 29.04.2024 அன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில்

முறைசாரா தொழில் துறையில் பணிபுரிபவர்களை உள்வாங்கும் நோக்கில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட கருசரு இணையத்தளத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார 26 .04.2024 ஆரம்பித்து

முறைசாரா தொழில் துறையில் பணிபுரிபவர்களை உள்வாங்கும் நோக்கில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட கருசரு இணையத்தளத்தை

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடைமையாற்றும் அஸ்வெசும கள அதிகாரிகளுக்கு தரவினை இலத்திரனியல் மூலம் இற்றைப்படுத்துவதற்கான விசேட பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியானது மேலதிக அரசாங்க

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடைமையாற்றும் அஸ்வெசும கள அதிகாரிகளுக்கு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான 27.04.2024 அன்று இலங்கைக்கு ஒரு வெள்ளிப்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற 21ஆவது ஆசிய

Categories

Popular News

Our Projects