Day: January 20, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (20) குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 115.84 புள்ளிகளால்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (20) குறிப்பிடத்தக்க

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப்  பாடசாலைகளையும் நாளை (21.01.2025) முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப்  பாடசாலைகளையும் நாளை (21.01.2025) முதல் மீண்டும் திறக்க

வைத்தியசாலையின் உதவியாளர்கள் இனிமேல் CAREGIVER என்ற அதிகாரப்பூர்வ பட்டத்தைப் பயன்படுத்தச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி, எதிர்காலத்தில் செவிலியர் ஊழியர்களின் சீருடையில் CAREGIVER லோகோ

வைத்தியசாலையின் உதவியாளர்கள் இனிமேல் CAREGIVER என்ற அதிகாரப்பூர்வ பட்டத்தைப் பயன்படுத்தச் சுகாதார சேவைகள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி

கடந்த 3 நாட்களாக தடைப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் 20.01.2025 அன்று முதல் வழமை போல இயங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து இயக்குநர்களுக்கு இடம்பெற்ற பரீட்சை

கடந்த 3 நாட்களாக தடைப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் 20.01.2025 அன்று முதல் வழமை

வி. மைக்கல் கொலின் எழுதிய ‘அன்பின் முத்தங்கள்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு நிகழ்வு 19-01-2025 அன்று மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவரும் , சைவப் புரவலருமான வி.றஞ்சிதமூர்த்தியின்

வி. மைக்கல் கொலின் எழுதிய ‘அன்பின் முத்தங்கள்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு

பிபிசி செய்தி சேவையால் முதல் முறையாக வெளியிடப்பட்ட பயண வழிகாட்டி அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்லக்கூடிய முதல் 25 இடங்களில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கையின்

பிபிசி செய்தி சேவையால் முதல் முறையாக வெளியிடப்பட்ட பயண வழிகாட்டி அறிக்கையின்படி, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பதவிய மற்றும் புத்தங்கல பகுதிகளுக்கு இரண்டு கடற்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பதவிய

இலங்கை மத்திய வங்கி (20.01.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.8181 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.2957 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி (20.01.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க

இலங்கை கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடாத்தப்பட்ட டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 18.01.2025 அன்று கிழக்குப்

இலங்கை கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடாத்தப்பட்ட

Categories

Popular News

Our Projects