Day: January 22, 2025

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி , பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன் , வாடிக்கையாளர்கள் இன்று (22.01.2025)

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி

இலங்கை மத்திய வங்கி இன்று (22.01.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 302.0200 ரூபாவாகவும் கொள்வனவு விலை 293.4537 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (22.01.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்

சீனாவின் Chengdu நகரில் இலங்கையின் கொன்சுலர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது

சீனாவின் Chengdu நகரில் இலங்கையின் கொன்சுலர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொண்டு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீனிங் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு மூன்றாம் கட்டமாக கிளீன் ஶ்ரீ

புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீனிங் ஸ்ரீ லங்கா வேலைத்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் , விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில்

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு உரங்களின்

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்தினரின் வாழ்வாதார உதவிக்கான நவீன தையல் இயந்திரம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனினால் 21.01.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது. 2006

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்தினரின் வாழ்வாதார உதவிக்கான நவீன தையல் இயந்திரம் மட்டக்களப்பு

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஆலோசனையுடன், யாழ்ப்பாண முயற்சியாளர் சங்கத்தால் நடாத்தப்படும் ‘பஞ்சவர்ணம்’ உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான புதிய விற்பனைக்கூடம் யாழ். நகரப் பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்துக்கு

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஆலோசனையுடன், யாழ்ப்பாண முயற்சியாளர் சங்கத்தால் நடாத்தப்படும் ‘பஞ்சவர்ணம்’

அவதான நிலை காரணமாக 21.01.2025 அன்று பிற்பகல் மூடப்பட்ட கண்டி-மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக , மண்சரிவு

அவதான நிலை காரணமாக 21.01.2025 அன்று பிற்பகல் மூடப்பட்ட கண்டி-மஹியங்கனை பிரதான வீதி

Categories

Popular News

Our Projects