Day: February 25, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC)பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி திருமதி செவரின் சபாஸுக்கும் (Ms.Severine Chappaz) இடையிலான சந்திப்பு இன்று (25.02.2025)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC)பிரதிநிதிகள் குழுவின் புதிய

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (25.02.2025) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 326.72 புள்ளிகளால் வீழ்ச்சியைப்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (25.02.2025) வீழ்ச்சியைப்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இக்

இலங்கை மத்திய வங்கி இன்று (25.02.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 43 சதம்,

இலங்கை மத்திய வங்கி இன்று (25.02.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில்

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். வறட்சி நிலைமைகள் மின்சார உற்பத்தி செலவில் பாதிப்பை ஏற்படுத்தும், இது கட்டணத்தை

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்துதோநேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் (Dewi Gustina Tobing) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25.02.2025)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்துதோநேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங்

எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடலொன்றை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளார். பாதீட்டினூடாக மருத்துவர்களின் கொடுப்பனவுகள் மற்றும் விடுமுறைகளைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் இதன்போது

எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடலொன்றை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஊவா மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஊவா மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும்

ஜனாதிபதி ஆலோசகராக (ஊடக) பிரபல ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆலோசகராக (ஊடக) பிரபல ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி ஊடகப்

நாட்டில் வவுனியாவில் மட்டும் நல்ல நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும்

நாட்டில் வவுனியாவில் மட்டும் நல்ல நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக

Categories

Popular News

Our Projects