Day: February 27, 2025

இலங்கை மத்திய வங்கி இன்று (27.02.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.9800 ரூபாவாகவும் கொள்வனவு விலை 291.4049 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (27.02.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 26.02.2025 ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. கடற்படையின் உயர் அதிகாரிகளுடனான இந்தச் சந்திப்பில்

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம் 25.02.2025 அன்று பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் தலைமையில்

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு கணக்காய்வு மற்றும்

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (27.02.2025) நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உள்ளூராட்சி அமைச்சினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (27.02.2025) நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு

நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். பாதீட்டில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். அத்துடன் மேலும் பல

நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். பாதீட்டில் தாதியர் சேவைக்கு

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக ஒப்பந்தகாரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் , இலங்கை தேசிய

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக ஒப்பந்தகாரர்களுக்கு தேவையான

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கெலிப்சோ புகையிரதம் செயற்பட்டு வருகிறது. இந்த புகையிரதம் பண்டாரவளையிலிருந்து பதுளைக்கு தினமும் இயக்கப்படுகிறது. இயற்கையை இரசிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கெலிப்சோ புகையிரதம்

2025 பெப்ரவரி 27 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 27 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும்

2025 பெப்ரவரி 27 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 27

Categories

Popular News

Our Projects