Day: May 12, 2025

பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு மரக்கறிகலின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு கடந்த

பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் மரக்கறிகளின் விலைகள்

முட்டையின் விலை சந்தையில் குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரையான விலைகளில் விற்கப்படுவதாகக்

முட்டையின் விலை சந்தையில் குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், நாட்டின் பல

சாக்லேட் ஹில்ஸ் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டில், போஹோல் (Bohol) என்ற தீவில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான பாறை உருவாக்கம் ஆகும். இது சுமார் 1,260 முதல் 1,776

சாக்லேட் ஹில்ஸ் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டில், போஹோல் (Bohol) என்ற தீவில் அமைந்துள்ள

ஒரு இலட்சத்து 73,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி,

ஒரு இலட்சத்து 73,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14

2025 ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தம் 19,215 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்தில் 4,936 பேரும்,

2025 ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தம் 19,215 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி

உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆந் திகதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த

உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று (12.05.2025) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பல் மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று (12.05.2025) காலை கொழும்பு

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது எச்சரிக்கையுடன் இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி

உலக கோடீஸ்வர வர்த்தகரான பில் கேட்ஸ் அவருடைய சொத்துக்களில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களை சமூகத்துக்குத் திரும்பத் தரும் பொறுப்பு

உலக கோடீஸ்வர வர்த்தகரான பில் கேட்ஸ் அவருடைய சொத்துக்களில் 99 சதவீதத்தை நன்கொடையாக

Categories

Popular News

Our Projects