Day: August 1, 2025

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை 31.07.2025 அன்று ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. இக் குழந்தை

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை 31.07.2025

குருநாகல் – மஹோ மற்றும் அநுராதபுர புகையிரத மார்க்கத்தில் மேம்படுத்தப்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசு, முதல் தவணைக்கான நிதியை விடுவித்துள்ளது.  அதன்படி,

குருநாகல் – மஹோ மற்றும் அநுராதபுர புகையிரத மார்க்கத்தில் மேம்படுத்தப்பட்ட சமிக்ஞை மற்றும்

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029 செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட தேசிய செயற் குழு மற்றும் அது குறித்து பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார்

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029 செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட தேசிய

இன்று (01.08.2025) முதல் அமலுக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 30% தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா 20% ஆகக் குறைத்துள்ளது. வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி,

இன்று (01.08.2025) முதல் அமலுக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 30%

அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று (01.08.2025) முதல் விசேட சோதனை நடவடிக்கைகளை

அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட்

இந்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 305

இந்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

2025 ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய

2025 ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஓகஸ்ட் 01

Categories

Popular News

Our Projects