Day: September 11, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11.09.2025) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன் பிரகாரம், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 127.51 புள்ளிகளால்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11.09.2025) வீழ்ச்சியைப்

மட்டக்களப்பு – பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் இரண்டாவது தடவையாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். குறித்த

மட்டக்களப்பு – பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11.09.2025) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  அதன் பிரகாரம், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு

இலங்கை மத்திய வங்கி இன்று (11.09.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.7747 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 298.2674

இலங்கை மத்திய வங்கி இன்று (11.09.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் புறப்பட்ட பொடி மெனிகே கடுகதி புகையிரதம் தடம் புரண்டுள்ளது.  இன்று (11.09.2025) காலை 08.50 மணிக்கு பதுளை புகையிரத

பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் புறப்பட்ட பொடி மெனிகே கடுகதி

வாஷிங்டன் உலகின் முதல் இட பணக்காரர் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் 10.09.2025 அன்று

வாஷிங்டன் உலகின் முதல் இட பணக்காரர் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம் பாதுகாப்புத் தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர், சட்டத்தரணி கபில ஜயசேகர தெரிவித்துள்ளார். 

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற் சந்தை தொடர்பாக மனிதளவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற் சந்தை தொடர்பாக மனிதளவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபை அமைத்தல் திட்டத்திற்கு இணையாக பிரதேச செயலக மட்டத்தில் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் 09.09.2025

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி

Categories

Popular News

Our Projects