Day: October 16, 2025

பிரதமர் ஹரினி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவின் புது டில்லியை சென்றடைந்துள்ளார்.  அவர் பிரதமராக பதவியேற்று இந்தியாவுக்கான முதல் விஜயமாக இது அமைந்துள்ளது.  பிரதமர் கலாநிதி

பிரதமர் ஹரினி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவின் புது டில்லியை சென்றடைந்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட

மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெரும்

பாராளுமன்றத்தை இம் மாதம் 21ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்)

பாராளுமன்றத்தை இம் மாதம் 21ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை

2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை கடவுச்சீட்டு சரிவை சந்தித்துள்ளது.  இலங்கை கடவுச்சீட்டு, கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கி 98 ஆவது

2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை கடவுச்சீட்டு சரிவை சந்தித்துள்ளது. 

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் 15.10.2025 அன்று மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் 15.10.2025 அன்று மாத்திரம் 217 பேருந்துகள்

புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு புதிய இலக்கத் தகடுகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இன்னும் குறிப்பிட முடியாதுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க

புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு புதிய இலக்கத் தகடுகள் எப்போது வழங்கப்படும் என்பது

துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர் மற்றும்

துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைக்கப்பட்ட ஜீவகம் முன்பள்ளியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜினால் 15.10.2025 அன்று

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில்

தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான (21.10.2025) அன்று சபரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக

தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான (21.10.2025) அன்று சபரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16.10.2025) பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16.10.2025) பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன்

Categories

Popular News

Our Projects