Day: December 16, 2025

இம் மாதம் 18 ஆம், 19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று (16.12.2025)

இம் மாதம் 18 ஆம், 19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக

15.12.2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

15.12.2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

2025 ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.2 மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  அதிகார சபையின் கூற்றுப்படி, டிசம்பர் 15

2025 ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.2 மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை

டித்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகத்

டித்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும்

டித்வா சூறாவளியால் அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த தகவல்களை இம் மாதம் 25 ஆம் திகதிக்குள் வழங்குமாறு பொதுமக்களுக்கு தென்னை பயிர்ச்செய்கைச் சபை அழைப்பு விடுத்துள்ளது. தென்னை

டித்வா சூறாவளியால் அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த தகவல்களை இம் மாதம் 25

இலங்கையில் ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்காக அனர்த்த நிவாரண உதவியாக உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக உலக வங்கி

இலங்கையில் ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்காக அனர்த்த நிவாரண உதவியாக உலக வங்கியிலிருந்து

2025 ஆம் கல்வி ஆண்டின் பாடசாலை மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

2025 ஆம் கல்வி ஆண்டின் பாடசாலை மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம்

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு 15.12.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப்

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு 15.12.2025 அன்று ஜனாதிபதி

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க

நவம்பர் மாதத்திற்கான புகையிரத பாடசாலை பருவகால சீட்டைப் (Season Ticket) பயன்படுத்தி, டிசம்பர் மாதத்தில் பாடசாலை நடைபெறும் நாட்களில் புகையிரதத்தில் பயணிப்பதற்கான அனுமதியை இலங்கை புகையிரதத் திணைக்களம்

நவம்பர் மாதத்திற்கான புகையிரத பாடசாலை பருவகால சீட்டைப் (Season Ticket) பயன்படுத்தி, டிசம்பர்

Categories

Popular News

Our Projects