Day: January 26, 2026

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபாய் உதவித்தொகை குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்த கொடுப்பனவானது

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபாய்

இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான “வராஹா” (Varaha) மற்றும் “அதுல்யா” (Atulya) ஆகிய கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதோடு, இலங்கை கடற்படையினரால் கடற்படை

இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான “வராஹா” (Varaha) மற்றும் “அதுல்யா” (Atulya) ஆகிய

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது.  வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை

இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவிக்கின்றார். இன்று (26.01.2026) கொழும்பில் நடைபெற்ற

இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர்

கத்தோலிக்க மறைப்பாடசாலை இறுதிச் சான்றிதழ்ப் பரீட்சை – 2024 (2025) இன் விடைத்தாள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் கோரப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம்

கத்தோலிக்க மறைப்பாடசாலை இறுதிச் சான்றிதழ்ப் பரீட்சை – 2024 (2025) இன் விடைத்தாள்

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், 2025 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் சாதனை அளவை

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்

உலகில் நிலவும் பிரபலமான விளையாட்டுகளை இலங்கையில் அறிமுகப்படுத்தி பிரபல்யப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், தென்கொரியாவின் பிரபலமான விளையாட்டான “ஜோகு” (Jokgu) விளையாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு

உலகில் நிலவும் பிரபலமான விளையாட்டுகளை இலங்கையில் அறிமுகப்படுத்தி பிரபல்யப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், தென்கொரியாவின்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை, சமய வழிபாடுகளுக்கு ஏற்ற வகையில் விரைவாக புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம், புத்தசாசன,

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை, சமய வழிபாடுகளுக்கு ஏற்ற வகையில் விரைவாக

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று (26.01.2026) முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.  ஆசனப்பட்டி

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று (26.01.2026)

மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரித்து கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று, மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் (Lions Club of

மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரித்து

Categories

Popular News

Our Projects