Day: January 27, 2026

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ், காலி மீன்பிடி துறைமுகத்தில் சுத்தம் செய்யும் திட்டத்திற்கு 24.01.2026 அன்று கடற்படையின் சமூக பங்களிப்பு வழங்கப்பட்டது.  “ஒரு வளமான

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ், காலி மீன்பிடி துறைமுகத்தில் சுத்தம்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள

திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் 26.01.2026 அன்று திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் பிரதி சுற்றுலா அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் கிழக்கு மாகாண

திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் 26.01.2026 அன்று திருகோணமலை

இலங்கை மத்திய வங்கி இன்று (27.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.8337 ரூபாயாகவும்  விற்பனை விலை 313.3699 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (27.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Deal) இறுதி செய்துள்ளன. இது இந்தியாவின் பரந்த சந்தையை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத்

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free

இரத்மலானை தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் அதி நவீன தொழில்நுட்பங்களுடனான புகையிரத ஓட்டுனர் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன 26.01.2026

இரத்மலானை தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் அதி நவீன தொழில்நுட்பங்களுடனான புகையிரத ஓட்டுனர் பயிற்சி

முல்லைத்தீவில் நெல் சந்தைப்படுத்தல் சபை 28.01.2026 அன்று தொடக்கம் நெல் கொள்வனவினை நியாயமான விலையில் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இதன்மூலம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நியாயமான முறையில்

முல்லைத்தீவில் நெல் சந்தைப்படுத்தல் சபை 28.01.2026 அன்று தொடக்கம் நெல் கொள்வனவினை நியாயமான

கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாதாந்த வேதனத்தை 10,000 ரூபாவால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேதன உயர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல்

கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாதாந்த வேதனத்தை 10,000

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் நாளை (28.01.2026) காலை 8.00 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் நாளை (28.01.2026) காலை 8.00 மணி முதல்

நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின்

Categories

Popular News

Our Projects