Day: February 19, 2026

பேராதனை பாலத்தின் ஊடாகச் செல்லும்  புகையிரத போக்குவரத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பாலம் டித்வா சூறாவளி காரணமாக சேதமடைந்தது.

பேராதனை பாலத்தின் ஊடாகச் செல்லும்  புகையிரத போக்குவரத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மீள

கிளீன் ஸ்ரீலங்கா (‘Clean Sri Lanka’) செயலகத்தால் முன்னெடுக்கப்படும் ‘சமனொல சிறி – பசுமை யாத்திரை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சிவனொளிபாத மலை புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு

கிளீன் ஸ்ரீலங்கா (‘Clean Sri Lanka’) செயலகத்தால் முன்னெடுக்கப்படும் ‘சமனொல சிறி –

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன்

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சுமார்

எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது எனவும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என அந்த நிறுவனம்

எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது எனவும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ

வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனங்களை வழங்கினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படுமென, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வெளிநாட்டவர்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த

வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனங்களை வழங்கினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படுமென, பொலிஸார்

இலங்கை மத்திய வங்கி இன்று (19.02.2026) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 305.6366 ஆகவும் விற்பனை விலை ரூபா 313.1460

இலங்கை மத்திய வங்கி இன்று (19.02.2026) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க

இலங்கையின் மின்னணு பயண அனுமதி (ETA) முறைமையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்ணப்பதாரர்களுக்காக தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்

இலங்கையின் மின்னணு பயண அனுமதி (ETA) முறைமையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 17.02.2026 அன்று அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தலைமையிலான

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 17.02.2026 அன்று அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் அடிப்படையில், I தர ஜேலர், II தர ஜேலர், சார்ஜன்ட், கட்டுப்பாட்டாளர், தாதி, மருந்தாளர் உள்ளிட்ட

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் அடிப்படையில், I

இலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டி இன்று (19.02.2026) பிற்பகல் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச

இலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண

Categories

Popular News

Our Projects