Day: February 20, 2026

கடந்த 2025 ஆம் ஆண்டிலும் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல்

கடந்த 2025 ஆம் ஆண்டிலும் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக்

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும்

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த

இந்திய பிரதமரை நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இந்த இருதரப்பு சந்திப்பானது இன்று (20.02.2026) நடைபெற்றது.  டில்லியில் இடம்பெறும் AI Impact

இந்திய பிரதமரை நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல்தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல்தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, இன்று (20.02.2026) காலை 8.00 மணிக்கு

நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கடற்படைக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கடற்படைக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, இந்தியக்

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச்

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI)

இலங்கை மத்திய வங்கி இன்று (20.02.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.0932 ரூபாவாகவும் கொள்வனவு விலை 305.5841 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (20.02.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு மியன்மார் அரசாங்கத்தினால் 87 தொன் அரிசி பொதிகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.

மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Popular News

Our Projects