Day: March 27, 2026

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான முக்கோணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை இளையோர் மகளிர் அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமாகவுள்ளது. இலங்கை,

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான முக்கோணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் தமிழ் சிங்கள

இலங்கையில் பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களின் விலைகள் எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் இந்தியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. குறித்த தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 26.03.2026

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் இந்தியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் (27.03.2026) பெருமளவிலான மக்கள்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை

இலங்கையினால் நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுக்களின் தலைவர்களுடனான சந்திப்பொன்று 26.03.2026 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தர்ஷன எம். பெரேரா, ஆஸ்திரியா மற்றும் PRUN

இலங்கையினால் நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுக்களின் தலைவர்களுடனான சந்திப்பொன்று 26.03.2026 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட டிட்வா அனர்த்தத்தினால் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக புகையிரதப் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அரசாங்கத்தின் “Rebuilding Sri Lanka” தேசியத் திட்டத்தின் கீழ்,

கடந்த காலங்களில் ஏற்பட்ட டிட்வா அனர்த்தத்தினால் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக புகையிரதப்

எரிபொருட்கள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி மற்றும் விசேட கொள்வனவு வரி ஆகியவற்றை வியட்நாம் நிதி அமைச்சு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. ஈரான்

எரிபொருட்கள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி மற்றும் விசேட கொள்வனவு வரி ஆகியவற்றை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் யூரியா உரத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் அடிப்படையில்,

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் யூரியா

Categories

Popular News

Our Projects