Day: April 3, 2026

நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக, அதற்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட சில அரிசி வகைகளை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அனுமதி

நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக, அதற்குப்

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (04.04.2026) காலை 08:00 மணி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (04.04.2026) காலை 08:00 மணி

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம், தமது தேசிய உயர் செயல்திறன் மையத்தின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ரையான் வான் நீகெர்க்கையும் (Ryan van Niekerk), களத்தடுப்பு மற்றும்

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம், தமது தேசிய உயர் செயல்திறன் மையத்தின் புதிய

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் நவீன வசதிகளுடன் கூடிய சுற்றுலா சஃபாரி பேருந்துஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரத்மலானை

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் நவீன வசதிகளுடன்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (03.04.2026) பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ,

நாட்டின் பல பகுதிகளில் இன்று (03.04.2026) பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் குறைப்பதற்கும், நிதி வரம்புகளுக்குள் நின்றுகொண்டு அரச செலவீனங்களை முகாமைத்துவம் செய்வதற்குமான விசேட

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள

சிறு போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிப்பதற்காக, கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறு போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிப்பதற்காக, கமநல

2026 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  கடந்த

2026 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியிலும், விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் வழங்குவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என்றும், தற்போதுள்ள உரக் கையிருப்புகளை விநியோகிக்கும்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியிலும், விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் வழங்குவதை

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11 ஆவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டம் 02.04.2026 அன்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11 ஆவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக்

Categories

Popular News

Our Projects