Day: May 22, 2026

கொட்டா வீதி புகையிரத கடவையில் மேற்கொள்ளப்படவிருந்த அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. களனிவௌி பாதையின் பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்டி

கொட்டா வீதி புகையிரத கடவையில் மேற்கொள்ளப்படவிருந்த அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் சீரற்ற வானிலை

தற்போது பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம்

தற்போது பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும்

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கும், அது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.  சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கும், அது தொடர்பான

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்று (22.5.2026) காலை 9 மணிக்கு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

உலகளவில் குடும்பங்கள் குடியேறி வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 வது இடத்தைப் பிடித்துள்ளது. டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான ‘Remitly’ தொடர்ந்து இரண்டாவது

உலகளவில் குடும்பங்கள் குடியேறி வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய முன்னணி சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டா, தனது உலகளாவிய பணியாளர்களில் இருந்து 8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய முன்னணி சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான

இந்திய விமானப்படைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், (Air Chief Marshal Amar Preet Singh) 21.05.2026 அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத்

இந்திய விமானப்படைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், (Air

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்று (22.05.2026) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில், ருவன்வெல்ல பகுதியில்

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6

களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, கொழும்பு

களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக,

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச

Categories

Popular News

Our Projects