Day: January 5, 2024

ஏறாவூர் நகரசபையில் 2024ஆம் ஆண்டுக்கான வியாபார அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்த வர்த்தகர்களுக்கான (01.01.2024) அன்று அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. வியாபார அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் கடந்த காலங்களில்

ஏறாவூர் நகரசபையில் 2024ஆம் ஆண்டுக்கான வியாபார அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்த

இந்த ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்

இந்த ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த

வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட செயகத்தில்,

வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, வடக்கு

இஸ்ரேலில் நிர்மாணத்துறையில் பணியாற்ற 20,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இஸ்ரேலின் நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் தொழிலாளர் மற்றும்

இஸ்ரேலில் நிர்மாணத்துறையில் பணியாற்ற 20,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து கலந்துரையாடல்

1928 ஆம் ஆண்டு ஸ்டீம்போட் வில்லி தொடரில் அறிமுகமான பிரபல மிக்கி மவுஸ் கதாப்பாத்திரம் பலரின் வரவேற்பை பெற்றது. குறித்த மிக்கி மவுஸ் கதாப்பாத்திரத்தின் மீது வால்ட்

1928 ஆம் ஆண்டு ஸ்டீம்போட் வில்லி தொடரில் அறிமுகமான பிரபல மிக்கி மவுஸ்

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான வாரத்தை, விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. டெங்கு நோயாளர்களின் கணிசமான அதிகரிப்பு

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான வாரத்தை, விசேட டெங்கு

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பசறை – மட்டக்களப்பு பிரதான வீதியின் லுனுகலை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளதாக

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பசறை – மட்டக்களப்பு பிரதான வீதியின் லுனுகலை

கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய்களுக்கு உட்படுவதாக சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர்

கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய்களுக்கு உட்படுவதாக

இலங்கையில் TIN எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறும் நோக்குடன் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கடந்த வருடத்தை காட்டிலும், இந்த வருடத்தில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு

இலங்கையில் TIN எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறும் நோக்குடன் விண்ணப்பிப்போரின்

நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும்,

நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும்

Categories

Popular News

Our Projects