Day: February 3, 2025

நாட்டில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிக்குன்குனியா நோய் என்பது

நாட்டில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட

எங்களால் செய்ய முடிந்தால் பதவியில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் செய்யக்கூடிய ஒருவரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு வெளியேறிவிடவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபையின் பல்வேறு

எங்களால் செய்ய முடிந்தால் பதவியில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் செய்யக்கூடிய ஒருவரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு

கனவு மெய்ப்பட – பொறியியற்பீடம் நோக்கி எனும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மெதடில்த மத்திய கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மெத்தைகள் வழங்கும் நிகழ்வு

கனவு மெய்ப்பட – பொறியியற்பீடம் நோக்கி எனும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் மக்களுக்கு வழங்க  நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்  நலிந்த ஜயதிஸ்ஸ

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் மக்களுக்கு வழங்க 

தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை (04.02.2025) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள

தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின

இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதன் படி , எரிசக்தி அமைச்சின் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியால் குறித்த நியமனம்

இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

1,80,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 5 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி , 91

1,80,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 5 ஆம் திகதி

சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு , நாளை (04.02.2025) அவர்களின் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்படள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த

சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு , நாளை (04.02.2025) அவர்களின் உறவினர்களுக்கு

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முட்டையின் விலை 24 – 30 வரையிலும், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முட்டையின்

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வவுச்சர்களை விநியோகிக்கும் பணிகள் இறுதிக்

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி

Categories

Popular News

Our Projects