Day: June 10, 2025

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு, வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (11.06.2025)

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு, வளிமண்டலவியல்

35 வருடங்களுக்கு பின்னர் யாழ்.காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவை 08.06.2025 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு Clean Sri Lanka திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை

35 வருடங்களுக்கு பின்னர் யாழ்.காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவை 08.06.2025

சர்வதேச கிரிக்கெட் பேரவையின், ஐ.சி.சியின் Hall of Fame பட்டியலில் 7 கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மேத்யூ ஹேடன், ஹாஷிம் ஆம்லா,

சர்வதேச கிரிக்கெட் பேரவையின், ஐ.சி.சியின் Hall of Fame பட்டியலில் 7 கிரிக்கெட்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான  இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் (PUCSL) தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட கட்டண திருத்தம் குறித்து

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான  இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது 09.06.2025 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது 09.06.2025 அன்று பிரதேச செயலக

நாட்டின் அனைத்து பயிரிடப்படாத காணிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  இந் நடவடிக்கையுடன் இணைந்து, கந்தளாய் சீனித் தொழிற்சாலை தளத்தில் 2,000 ஏக்கர் சோள பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு

நாட்டின் அனைத்து பயிரிடப்படாத காணிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  இந் நடவடிக்கையுடன்

லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் எனும் கீழ்ப்பக்க முதுகு வலி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை…. இன்றைய திகதியில் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளாந்தம் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது ஏழு அல்லது

லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் எனும் கீழ்ப்பக்க முதுகு வலி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை….

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை (11.06.2025) முதல் ஏதிர்வரும் 13 ஆம் திகதி வரை, ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.  ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரின்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை (11.06.2025) முதல் ஏதிர்வரும் 13 ஆம் திகதி

சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று இம்மாதம் 15 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.  சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி

சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று இம்மாதம் 15 ஆம் திகதி நாட்டிற்கு

தனியார் பேருந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை இயக்குவதற்கான கூட்டுத் திட்டமொன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். காங்கேசன்துறை தொடருந்து

தனியார் பேருந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை இயக்குவதற்கான கூட்டுத் திட்டமொன்றை

Categories

Popular News

Our Projects