Day: September 18, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (18.09.2025) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  அதன் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 189.84 புள்ளிகளால்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (18.09.2025) அதிகரிப்பைப்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600  உயிரிழக்கின்றனர். அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு  ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாள்பட்ட சிறுநீரக

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600  உயிரிழக்கின்றனர். அதன்படி, சராசரியாக

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் நடைபெறும் என பௌத்த அலுவல்கள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 ஆம்

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை அமர்வுகள் இன்று (18.09.2025) ஆரம்பமாகியுள்ளது. இலங்கை மின்சார சபை, 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை அமர்வுகள் இன்று (18.09.2025)

மலையகப் பகுதிகளில் நிலவும் அதிக பனி மூட்டம் காரணமாக வாகனங்களை கவனமாக செலுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகளிலும், ஏனைய உள்ளக

மலையகப் பகுதிகளில் நிலவும் அதிக பனி மூட்டம் காரணமாக வாகனங்களை கவனமாக செலுத்துமாறு

இலங்கை மத்திய வங்கி இன்று (18.09.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.7537 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.2306 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (18.09.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

மட்டக்களப்பில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின்

மட்டக்களப்பில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய

சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பில் தலைமைத்துவம் வகிப்பவர்களுக்கான தெளிவூட்டல் பயிற்சி வேலைத்திட்டமானது மட்டக்களப்பு சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 17.09.2025 அன்று

சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பில் தலைமைத்துவம் வகிப்பவர்களுக்கான தெளிவூட்டல் பயிற்சி வேலைத்திட்டமானது

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நகர வனத் திட்டம் 17.09.2025 அன்று தொட்டலங்க, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நகர வனத் திட்டம் 17.09.2025

தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனால் வழங்கி வைக்கப்பட்டது. சைல்ட் அக்சன் லங்கா (Child

தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டக்களப்பு மாவட்ட

Categories

Popular News

Our Projects