Day: September 22, 2025

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான ஒட்டுமொத்த முதன்மை பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான ஒட்டுமொத்த முதன்மை பணவீக்கம் கடந்த

இலங்கை போக்குவரத்துச் சபையில் அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் கீழ், புதிதாக பணியமர்த்தப்படும் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விமானப் பணிப்பெண்கள் அணியும் ஒப்பான சீருடைகள் வழங்கப்படும் என போக்குவரத்து,

இலங்கை போக்குவரத்துச் சபையில் அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் கீழ், புதிதாக பணியமர்த்தப்படும் பெண் சாரதிகள்

2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 90,393 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 90,393 சுற்றுலாப்

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் போக்குவரத்து உரிமத்தைப் பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர்

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 19.09.2025 அன்று நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டார். இந் நிகழ்வில்

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 19.09.2025 அன்று நடைபெற்ற

இலங்கை மத்திய வங்கி இன்று (22.09.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.1729 ரூபாயாகவும் கொள்வனவு விலை 298.6580 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (22.09.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

“உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமம்” சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டத்தினை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக

“உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமம்” சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டத்தினை உருவாக்குவதற்கான

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத பெறுமதி சேர் வரி(VAT) வாசகர்களுக்குத் தள்ளுபடி விலையை வழங்குவதற்கு பெரும் தடையாக மாறியுள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் 21.09.2025 அன்று

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத பெறுமதி சேர் வரி(VAT) வாசகர்களுக்குத் தள்ளுபடி விலையை

வரவட்டை மற்றும் கடனட்டை மூலம் பணம் செலுத்தும்போது, அறிவிடப்படும் மேலதிக கட்டணங்களை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது

வரவட்டை மற்றும் கடனட்டை மூலம் பணம் செலுத்தும்போது, அறிவிடப்படும் மேலதிக கட்டணங்களை இரத்து

வலுசக்தித் துறையின் தரப்பினர்களுடன் வரவுசெலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் 18.09.2025 அன்று ஜனாதிபதி

வலுசக்தித் துறையின் தரப்பினர்களுடன் வரவுசெலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி

Categories

Popular News

Our Projects