Day: February 6, 2026

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் நாளை (07.02.2026) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் இன்று

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் நாளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரிகளுக்கான நிர்வாகத்தில் மனித விழுமியங்கள் தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரிகளுக்கான நிர்வாகத்தில் மனித விழுமியங்கள் தொடர்பான செயலமர்வு

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் நான்கு நாட்களில் 40,054 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் நான்கு நாட்களில் 40,054 சுற்றுலாப்

நாட்டின் பொருளாதார நன்மைகள் ஒரு சில குடும்பங்களைச் சுற்றியும், அந்தக் குடும்பங்களைச் சுற்றியுள்ள திருடர்களின் வளையத்தைச் சுற்றியும் குவிந்திருந்த சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைத்து பொருளாதார

நாட்டின் பொருளாதார நன்மைகள் ஒரு சில குடும்பங்களைச் சுற்றியும், அந்தக் குடும்பங்களைச் சுற்றியுள்ள

இலங்கையின் சுற்றுலாத்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், வான்வழிச் சாகச விளையாட்டான ‘ஸ்கைடைவிங்’ (Skydiving) நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று

இலங்கையின் சுற்றுலாத்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், வான்வழிச் சாகச விளையாட்டான ‘ஸ்கைடைவிங்’

ஏறாவூர் நகர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் அனுமதிக்கமைவாக பிரதேச செயலாளரால் கையொப்பமிடப்பட்ட மூலோபாய பிரதிநிதிக் குழுவின் அங்கத்தவர்கள் 200 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் நகர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் அனுமதிக்கமைவாக பிரதேச செயலாளரால் கையொப்பமிடப்பட்ட

இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் போட்டிகளைக் காண வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 600

இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் போட்டிகளைக் காண வருகை

 2025 ஆம் ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை இம் மாதம் 17 முதல் 26 வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதால் பெப்ரவரி 11 ஆம் திகதி

 2025 ஆம் ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை இம் மாதம்

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் (லங்கம) பெண்கள் நடத்துனர்களாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக்

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் (லங்கம) பெண்கள் நடத்துனர்களாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி இன்று (06.02.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.1934 ரூபாவாகவும் கொள்வனவு விலை 305.6576 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (06.02.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

Categories

Popular News

Our Projects