Day: June 18, 2026

2026 –2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை (NEDP) செயல்படுத்துவதற்கு இணையாக, சுங்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்

2026 –2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை (NEDP) செயல்படுத்துவதற்கு இணையாக, சுங்கத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.06.2026 அன்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இடை நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்திற்கான கட்டுமானப் பணிகள், எதிர்வரும் நவம்பரில் மீண்டும்

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இடை நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக, இன்று (18.06.2026) பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவன வளாகங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுகின்றன. நாட்டில் தற்போது நிலவும்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக, இன்று (18.06.2026) பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி

9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று (18.06.2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய கொண்டைக்கடலை கிலோகிராம் ஒன்றின்

9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று (18.06.2026) முதல் அமுலுக்கு வரும் வகையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் ஜே. எஸ்.அருள்ராஜின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட

அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக ரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை ரத்துச்செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடவும் திருத்தத்திற்கு

அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு

‘டித்வா’ சூறாவளி காரணமாக சேதமடைந்த மலையக புகையிரத மார்க்கத்தின், நாணுஓயாவிலிருந்து பதுளை வரையான பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவைகள் இம் மாதம் 20 ஆம் திகதி முதல்

‘டித்வா’ சூறாவளி காரணமாக சேதமடைந்த மலையக புகையிரத மார்க்கத்தின், நாணுஓயாவிலிருந்து பதுளை வரையான

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாத்திற்குரிய கொடுப்பனவுகளை இன்று (18.06.2026) வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன்

2026 ஜூன் 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜூன் 18 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்

2026 ஜூன் 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜூன் 18

Categories

Popular News

Our Projects