Category: Humanitarian

கணினி அமைப்பு மேம்படுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஓய்வூதியத் திணைக்களத்தின் சேவைகள், இன்று (13.05.2026) முதல் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்

கணினி அமைப்பு மேம்படுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஓய்வூதியத் திணைக்களத்தின் சேவைகள், இன்று

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் சமூக சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக வாழைச்சேனை விவேகானந்தா சிறுமிகள் இல்லத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஏழு மில்லியன் ரூபாய் பெறுமதியான சுகாதார

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் சமூக சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக வாழைச்சேனை

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்கவும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டு சபையில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள்

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக

மட்டக்களப்பு மாவட்ட வாகரை பிரதேசத்தில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் மீன்மதி

மட்டக்களப்பு மாவட்ட வாகரை பிரதேசத்தில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை வலுப்படுத்தும் நோக்கில் மனோஹரி மோடியூல் (Manohari Module) பயிற்சி நெறி திட்டமானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் தலைமையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை வலுப்படுத்தும் நோக்கில் மனோஹரி மோடியூல்

இலங்கையில் புலம்பெயர்வாளர்களை சட்டவிரோதமாக கடத்துதல் பற்றிய பொதுவான புரிதலை தேசிய மட்டத்தில் உருவாக்கும் நோக்கில் புலம்பெயர்தலை இலகுபடுத்துவதில் பணியாற்றும் பங்குதாரர்களுடனான தேசிய கலந்துரையாடல் ஒன்று 30-04-2026 அன்று

இலங்கையில் புலம்பெயர்வாளர்களை சட்டவிரோதமாக கடத்துதல் பற்றிய பொதுவான புரிதலை தேசிய மட்டத்தில் உருவாக்கும்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முறுத்தானை கிராமத்தில் தரம் – 05 கல்வியை கற்றதன் பின்னர் கல்வியை தொடர முடியாத 25 மாணவர்களுக்கு “Catch-up” முறையில்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முறுத்தானை கிராமத்தில் தரம் – 05

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள்

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை

காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்தியர்களினால் 29.04.2026 அன்று ஆயுர்வேத மருத்துவ முகாம் காத்தான்குடி முதியோர்

காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத

Categories

Popular News

Our Projects