Day: June 15, 2026

2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1% ஆக சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதற்கமைய, 2026

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் “அம்பர்” நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள்

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் “அம்பர்”

இலங்கை மத்திய வங்கி இன்று (15.06.2026) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்ததுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி டொலரின் கொள்வனவு விலை  326.34  ரூபாகவும், அதன் விற்பனை

இலங்கை மத்திய வங்கி இன்று (15.06.2026) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின்

ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு 12.06.2026 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும்

ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணமாகவோ அல்லது அட்டை மூலமாகவோ சுங்கக் கட்டணங்களைச் செலுத்தும் வசதிக்கு மேலதிகமாக, ETC (Electronic Toll Collection) வசதியும் நடைமுறையில்

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணமாகவோ அல்லது அட்டை மூலமாகவோ சுங்கக்

இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது.  இலங்கை மத்திய

இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் ஏற்றுமதி

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி பாடசாலை வளாகத்தில் இயங்கிவரும் குறுங்கால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சீர்திருத்த நிலையத்திற்கு மட்டக்களப்பு

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, நிலைபேண்தகு உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் மண்புழு உரம் தயாரிக்கும் செயல்முறைப் பயிற்சியானது மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் நமசிவாயம்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, நிலைபேண்தகு உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் மண்புழு

தற்போது சிறுவர்களிடையே சில நோய்கள் பரவி வருவதால் பெற்றோர் அது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய

தற்போது சிறுவர்களிடையே சில நோய்கள் பரவி வருவதால் பெற்றோர் அது குறித்து அவதானத்துடன்

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கத்தை, சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது வரை

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கத்தை, சுமார் 40 இலட்சம்

Categories

Popular News

Our Projects