Day: March 24, 2025

இலங்கைக்கான புதிய மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் 24.03.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம்

இலங்கைக்கான புதிய மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் 24.03.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி

மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் இன்று (24/03/2025) முதல் நேர மாற்றம் செய்யப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது . அதன் பிரகாரம் அதிகாலை 01.30

மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் இன்று (24/03/2025) முதல் நேர

இலங்கையில் மீண்டும் சிக்குன்குனியா நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன் பிரகாரம் கோட்டை, கொழும்பு பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகமாக பதிவாகி

இலங்கையில் மீண்டும் சிக்குன்குனியா நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இம் மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இம் மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை

இலங்கை மத்திய வங்கி இன்று (24.03.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.9156 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.4009 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (24.03.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்

இளையோரை சமூகப்பணிகளிலும், கலைத்துறை மற்றும் விளையாட்டுத்துறைகளிலும் ஈடுபடுத்தவேண்டும். அவர்களை திசைமாற்றம் செய்ய வேண்டும். சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான வழிகளை கிராம மட்ட மக்கள் அமைப்புக்கள் தான்

இளையோரை சமூகப்பணிகளிலும், கலைத்துறை மற்றும் விளையாட்டுத்துறைகளிலும் ஈடுபடுத்தவேண்டும். அவர்களை திசைமாற்றம் செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம், 21.03.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில், புதிய

மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்,

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு

தேர்தல்கள் ஆணைக்குழு 22.03.2025 அன்று உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளள்ளது. அதன் பிரகாரம் தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும்

தேர்தல்கள் ஆணைக்குழு 22.03.2025 அன்று உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய

Categories

Popular News

Our Projects