Day: April 22, 2025

சுக வனிதையர் கிளினிக் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றின் ஓர் அங்கமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இழப்பேனா உன்னை” எனும் குறும்படமானது பிராந்திய சுகாதார சேவைகள்

சுக வனிதையர் கிளினிக் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றின் ஓர் அங்கமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 820,000 ஐ எட்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகம் ஒரு சில வாரங்களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்க ஏதுவாக பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. அதன் பிரகாரம், யாழ்ப்பாணம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகம் ஒரு சில வாரங்களில்

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 6 ஆவது முறையாக 21.04.2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய நிஷாந்த அனுருத்த வீரசிங்க

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி இன்று (22.04.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.7968 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1061 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (22.04.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு

2025.04.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

2025.04.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

சிறுபோகத்துக்காக ஒன்பது மாவட்டங்களின் விவசாயிகளுக்குத் தேவையான உர மானிய நிதி இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச

சிறுபோகத்துக்காக ஒன்பது மாவட்டங்களின் விவசாயிகளுக்குத் தேவையான உர மானிய நிதி இன்று அவர்களின்

பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கையை நாளை (23.04.2025) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.  குரங்குகள், மர அணில் மற்றும் மயில் உள்ளிட்ட விலங்குகள் இக்

பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கையை நாளை (23.04.2025) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக

Categories

Popular News

Our Projects