Day: June 4, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04.06.2025) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 138.66 புள்ளிகளால் அதிகரிப்பைப்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04.06.2025) அதிகரிப்பைப்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் உ.உதய ஸ்ரீதரின் வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டம் இன்று (04.06.2025) இடம்பெற்றது. “கடற்கரையோர

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் உ.உதய ஸ்ரீதரின் வழிகாட்டுதலில்

சுவாச நோய் அறிகுறிகள் இருப்பின் முக கவசம் அணிய வேண்டும் என  கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக,

சுவாச நோய் அறிகுறிகள் இருப்பின் முக கவசம் அணிய வேண்டும் என  கொழும்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரான மாத்தறையைச் சேர்ந்த சுனில் ஹந்துனெத்தியின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி

நாட்டின் கரையோர பகுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.  குறித்த சட்டவிரோத கட்டமைப்புகளை

நாட்டின் கரையோர பகுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கரையோர

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அமைக்கப்படும் தானசாலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் குறித்து அவதானம் செலுத்துமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக,

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அமைக்கப்படும் தானசாலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் குறித்து அவதானம்

இலங்கை மத்திய வங்கி இன்று (04.06.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.6159 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 295.2542 ரூபா  ஆகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (04.06.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின்

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு Ultra Sound Scan இயந்திரமொன்று வைத்தியசாலை பாவனைக்காக 03.06.2025 அன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. லண்டனில் வசிக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர்

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு Ultra Sound Scan இயந்திரமொன்று வைத்தியசாலை

சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (05.06.2025) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.  இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான

சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (05.06.2025) வேலைநிறுத்தப் போராட்டத்தைத்

அடுத்த ஆண்டு முதல் தேசியக்கல்வி தரவு முகாமைத்துவ அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை விமானப் படையின் தகவல்

அடுத்த ஆண்டு முதல் தேசியக்கல்வி தரவு முகாமைத்துவ அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகக் கல்வி, உயர்

Categories

Popular News

Our Projects