Day: February 6, 2026

மேல் நீதிமன்ற வளாகத்தினுள் வழங்கப்படும் தீர்ப்புகள், இந்நாட்டின் நீதித்துறையின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மேல் நீதிமன்ற வளாகத்தினுள் வழங்கப்படும் தீர்ப்புகள், இந்நாட்டின் நீதித்துறையின் தன்மை, ஜனநாயகம் மற்றும்

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய மாதவிடாய் இரத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய முறை, மிகவும் துல்லியமான மற்றும் எளிதான வழியாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சவால்

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய மாதவிடாய் இரத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய முறை, மிகவும்

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க 05.02.2026 அன்று ஜனாதிபதி

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக்

இந்தியாவின் குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தைச்

இந்தியாவின் குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை  மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக  ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபா நிதியை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை  மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால்

‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில

‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப்

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகள் சார்ந்த போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவது பற்றிக் கலந்துரையாடல் ஒன்று 05.02.2026 அன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகள் சார்ந்த போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் 05.02.2026 அன்று உரையாற்றிய அவர், மின்

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி

இந்திய கடற்படையின் போர்கப்பலான ‘INS GHARIAL’ 04.02.02026 அன்று உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கையை வந்தடைந்துள்ளது. கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

இந்திய கடற்படையின் போர்கப்பலான ‘INS GHARIAL’ 04.02.02026 அன்று உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கையை

வெளிநாட்டு அனர்த்த நிவாரணங்களை ஒருங்கிணைப்பதற்கான சிரேஷ்ட குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவின் தலைமையில் கூடியுள்ளது. வெளிநாட்டு நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பை மீளாய்வு செய்வதற்கும், தற்போது

வெளிநாட்டு அனர்த்த நிவாரணங்களை ஒருங்கிணைப்பதற்கான சிரேஷ்ட குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண

Categories

Popular News

Our Projects