Latest News

சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் 1,000 திட்டம் நாளை (01.09.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் 1,000 திட்டம்

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (31.08.2026) வெளியிட்டுள்ள

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில்

ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டின், ஜனவரி 01 ஆம் திகதி முதல்

ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

!வறட்சியான வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீரின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதால், அப்பகுதியில் நீர் விநியோகத்தை ஒரு நாளைக்கு 4 மணித்தியாலங்களுக்குக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை

!வறட்சியான வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீரின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதால்,

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் இன்று (31.08.2026) நள்ளிரவு முதல் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் இன்று (31.08.2026) நள்ளிரவு

இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி வளர்ச்சி 20

இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை

கடந்த வாரத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் 408 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  அதன்

கடந்த வாரத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் 408 மில்லியன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் மற்றும் அழகுபடுத்தும் நோக்குடன் விசேட சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைப் பணிப்பாளர் மற்றும் நிர்வாகத்தினரின் வழிகாட்டலிலும் மேற்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் மற்றும் அழகுபடுத்தும் நோக்குடன் விசேட

இலங்கை மத்திய வங்கி இன்று (31.08.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.4895 ரூபாயாகவும் கொள்வனவு விலை 323.4208 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (31.08.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தமது விஜயத்தை முடித்துக்கொண்டு

இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட

உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31.08.2026) கட்டுநாயக்க

உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இன்னமும் டெங்கு அதிஅவதான வலயங்களாகவே காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்கள் தொடர்பான

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இன்னமும் டெங்கு அதிஅவதான வலயங்களாகவே காணப்படுவதாகத்

Categories

Popular News

Our Projects