Latest News
- 1
- No Comments
வருடாந்த கண்டி எசல பெரஹர ஊர்வலத்தை முன்னிட்டு, இன்று (18.08.2026) முதல் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தைச் செயற்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெரஹர
வருடாந்த கண்டி எசல பெரஹர ஊர்வலத்தை முன்னிட்டு, இன்று (18.08.2026) முதல் விசேட
- 1
- No Comments
2026 ஓகஸ்ட் 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஓகஸ்ட் 18 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும்
- 1
- No Comments
கிராம உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் சங்கங்களுக்கும், பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளருக்கும்
கிராம உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்
- 1
- No Comments
ஓகஸ்ட் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவை எதிர்வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு
ஓகஸ்ட் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவை எதிர்வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக்
- 1
- No Comments
தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைத்து தேசிய மையமொன்றை நிறுவுவதன் மூலம், அந்தப் பணிகளின் செயல்திறனையும்
தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும்
- 1
- No Comments
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம், வரிக்கு உட்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அந்த வருமானத்திற்கு சாதாரண வருமான
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம், வரிக்கு உட்படுத்தப்படும்
- 1
- No Comments
பாடசாலை விடுமுறைக் காலத்துடன் பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்கள் அதிகமாக பதிவாகி வருவதால், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்
பாடசாலை விடுமுறைக் காலத்துடன் பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்கள் அதிகமாக பதிவாகி
- 1
- No Comments
ரூபா 134 மில்லியனுக்கும் அதிகமான செலவில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் நவீனமயமாக்கப்பட்ட பிரிவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பலவற்றை 16.08.2026 அன்று நோயாளர் பராமரிப்பு
ரூபா 134 மில்லியனுக்கும் அதிகமான செலவில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் நவீனமயமாக்கப்பட்ட
- 1
- No Comments
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்
- 1
- No Comments
இலங்கை மத்திய வங்கி இன்று (17.08.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337.3489 ரூபாயாகவும் கொள்வனவு விலை 328.2796 ரூபாயாகவும்
இலங்கை மத்திய வங்கி இன்று (17.08.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
- 1
- No Comments
நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவுச் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை 33,666 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். இதில்
நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவுச் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை 33,666 மெட்ரிக்
- 1
- No Comments
நாட்டில் டெங்கு பரவல் காரணமாக இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய
நாட்டில் டெங்கு பரவல் காரணமாக இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 92
Categories
Popular News

ஜனவரியில் 2 லட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்!

இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை!

புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயார் – சர்வதேச நாணய நிதியம்
Our Projects

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் மனிதநேயச் செயற்பாடு.

மதகு நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

