Latest News
- 1
- No Comments
இலங்கை மத்திய வங்கி இன்று (19.08.2026) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 336.4891 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 327.4104
இலங்கை மத்திய வங்கி இன்று (19.08.2026) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க
- 1
- No Comments
வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய அமைச்சர்
வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம்
- 1
- No Comments
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை முதன்மையாக கொண்டு பயணிகள் ட்ரோன் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு வளாகத்தில் 18.08.2026
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை முதன்மையாக கொண்டு பயணிகள் ட்ரோன் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக
- 1
- No Comments
அதிவேக வீதிகளுக்குள் நுழையும் வாகனங்களுக்கும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள்
அதிவேக வீதிகளுக்குள் நுழையும் வாகனங்களுக்கும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி
- 1
- No Comments
இலங்கையின் அரச துறையில் இலஞ்ச மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளையும், நிறுவன நேர்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ISO 37001 – இலஞ்ச எதிர்ப்பு முகாமைத்துவக் கட்டமைப்பு
இலங்கையின் அரச துறையில் இலஞ்ச மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளையும், நிறுவன நேர்மையை
- 1
- No Comments
இலங்கையின் கல்வியை, மதிப்பீட்டு முறைமைகளையும் பரீட்சைகளையும் மையப்படுத்திய அணுகுமுறைக்கு அப்பால் கொண்டு சென்று, மாணவர்களின் திறமைகள், படைப்பாற்றல், அனுபவம் சார்ந்த கற்றல் செயல்முறை மற்றும் பரிபூரண வளர்ச்சியை
இலங்கையின் கல்வியை, மதிப்பீட்டு முறைமைகளையும் பரீட்சைகளையும் மையப்படுத்திய அணுகுமுறைக்கு அப்பால் கொண்டு சென்று,
- 1
- No Comments
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக
- 1
- No Comments
நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைக்கால தரவுகளின்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 92,854 டெங்கு
நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது. தேசிய டெங்கு
- 1
- No Comments
இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தி, நாட்டை முன்னணி கப்பல் சுற்றுலா மையமாக ஆக நிலைநிறுத்தும் நோக்கில், அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் கைத்தொழில்
இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தி, நாட்டை முன்னணி கப்பல் சுற்றுலா மையமாக
- 1
- No Comments
கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக
- 1
- No Comments
வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் 1 ஆம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி
வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் 1 ஆம் உப திட்டத்தை
- 1
- No Comments
ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் , இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து
ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக
Categories
Popular News
Our Projects



மதகு நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் மனிதநேயச் செயற்பாடு.





