Latest News

உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்லாக் கடன் வழங்கும்

பொலிஸ் தலைமையகத்தினால் விநியோகிக்கப்படும் நற்சான்றிதழ்கள் தொடர்பான தரவுக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ்

பொலிஸ் தலைமையகத்தினால் விநியோகிக்கப்படும் நற்சான்றிதழ்கள் தொடர்பான தரவுக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்

2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பிரதான பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள் அடங்கிய சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி

2026 ஆகஸ்ட் 21 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஆகஸ்ட் 21 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி,

2026 ஆகஸ்ட் 21 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஆகஸ்ட் 21

தற்போது நிலவும் எல் நினோ (El Niño) நிலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறு 97 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள கல்வி முறைமை குறித்து அல்லாமல், புதிய கல்வி மறுசீரமைப்புகள் ஊடாக உருவாக்கப்படவுள்ள கல்வி முறைமை தொடர்பில் கவனம் செலுத்தி, அனைத்து மாணவர்களுக்கும் பட்டம் பெறுவது வரையிலான

தற்போதுள்ள கல்வி முறைமை குறித்து அல்லாமல், புதிய கல்வி மறுசீரமைப்புகள் ஊடாக உருவாக்கப்படவுள்ள

இலங்கை மத்திய வங்கி இன்று (20.08.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.0074 ரூபாயாகவும் கொள்வனவு விலை 326.0526 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (20.08.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

டெங்கு நோய் தாக்கம் காரணமாக நாட்டில் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. அதன் அடிப்படையில், இன்றைய (20.08.2026) நிலவரத்தின் பிரகாரம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71

டெங்கு நோய் தாக்கம் காரணமாக நாட்டில் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்

அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார

அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப

வாடகை வாகன சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் களவு, கொள்ளை, அச்சுறுத்தல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக, வாகனம்

வாடகை வாகன சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் களவு, கொள்ளை, அச்சுறுத்தல்களில் இருந்து தங்களைப்

அண்மையில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20.08.2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதற்கமைவாக எதிர்வரும் 25

அண்மையில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று

Categories

Popular News

Our Projects