Latest News

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி ஏற்ற கே. குணநாதன் 09.07.2026 அன்று திருகோணமலையில் உள்ள பிரதம  செயலாளர் அலுவலகத்தில் கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி ஏற்ற கே. குணநாதன் 09.07.2026 அன்று

2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க

2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப்

2026 ஜூலை 10 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜூலை 10 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்

2026 ஜூலை 10 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜூலை 10

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னரான கலந்துரையாடலில் ஜனாதிபதி அறிவுறுத்தல். கடந்த அரசாங்கங்களின் கீழ் மூலதனச் செலவினங்கள் நிறுத்தப்பட்டிருந்த சுகாதாரத் துறையின்

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னரான கலந்துரையாடலில்

சிறு போகத்திற்கான நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளதால், நெல் கொள்வனவு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறும், அதற்காக தற்போது நெல் கையிருப்பிலுள்ள களஞ்சியசாலைகளை சந்தைக்கு விநியோகித்து, புதிய நெல்லைக்

சிறு போகத்திற்கான நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளதால், நெல் கொள்வனவு நடவடிக்கைகளை துரிதமாக

உடனடி மற்றும் குறுகிய கால தீர்வாக, பேரை ஏரிக்குள் கடல் நீரை உட்புகுத்தி, அதன் மூலம் ஏரியைச் சுத்தம் செய்யும் விசேட தொழில்நுட்பத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கத்

உடனடி மற்றும் குறுகிய கால தீர்வாக, பேரை ஏரிக்குள் கடல் நீரை உட்புகுத்தி,

மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளை கலகெதர பகுதியில் நிறைவு செய்வது, எதிர்காலத்தில் அந்த அதிவேக வீதியை கன்னொருவை வரை நீடிக்கும் திட்டத்துடன்தான் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்

மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளை கலகெதர பகுதியில் நிறைவு செய்வது, எதிர்காலத்தில்

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்குப் பின் இராஜேந்திர

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான ‘தமிழி’ எழுத்துக்கள்

 இலங்கை கடற்படையின் துணைத்  தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடந்த முதலாம் திகதி முதல் நியமிக்கப்பட்டதுடன், இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ்

 இலங்கை கடற்படையின் துணைத்  தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடந்த

மன்னார் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி

மன்னார் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன்

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், அம்பாந்தோட்டை, மன்னார்

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Categories

Popular News

Our Projects