Latest News

இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தமது விஜயத்தை முடித்துக்கொண்டு

இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட

உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31.08.2026) கட்டுநாயக்க

உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இன்னமும் டெங்கு அதிஅவதான வலயங்களாகவே காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்கள் தொடர்பான

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இன்னமும் டெங்கு அதிஅவதான வலயங்களாகவே காணப்படுவதாகத்

பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக

பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். 

பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை 30.08.2026 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியுள்ளது. அதன் பிரகாரம், 414 ரூபாயாக காணப்பட்ட 92

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை 30.08.2026 அன்று நள்ளிரவு முதல்

2026 ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஓகஸ்ட் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை,

2026 ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஓகஸ்ட் 31ஆம் திகதி

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், இலங்கைக்கு 120 ஆவது இடம் கிடைத்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist நிறுவனம் வெளியிட்டுள்ள

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், முல்லைத்தீவிலிருந்து

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

இலங்கையின் கடல்சார் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், உலகின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் கொழும்பு துறைமுகம் 26 ஆவது இடத்திலிருந்து 20 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கையின் கடல்சார் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், உலகின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களின்

இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்புகள் ஜனவரி 1 ஆம் திகதி முதல்

இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள்

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில், 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்கள் புதிதாகச்

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில்,

Categories

Popular News

Our Projects