Latest News
- 1
- No Comments
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்,
- 1
- No Comments
புகையிரதம் தடம் புரண்டமையினால் வடக்கு புகையிரத மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த புகையிரதமே பொதுஹெர கையிரத நிலையத்தில்
புகையிரதம் தடம் புரண்டமையினால் வடக்கு புகையிரத மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
- 1
- No Comments
2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அன்று சான்றிதழ் தரவுத் தொகுதி
2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில்
- 1
- No Comments
2026 ஓகஸ்ட் 28 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஓகஸ்ட் 28 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும்
- 1
- No Comments
மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என
மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில்
- 1
- No Comments
உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி என்பது ஒரு அரசாங்கம் வெறுமனே பௌதிகக் கட்டுமானங்களை மாத்திரம் மேற்கொள்வதை குறிக்காது என்றும், அது தேசிய அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வலுவான கருவி
உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி என்பது ஒரு அரசாங்கம் வெறுமனே பௌதிகக் கட்டுமானங்களை மாத்திரம்
- 1
- No Comments
நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை
நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும்
- 1
- No Comments
திருகோணமலை, நிலாவெளியில் அமைக்கப்பட்டுவரும் பவளப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வுகூடம், எதிர்காலத்தில் பவள அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள்
திருகோணமலை, நிலாவெளியில் அமைக்கப்பட்டுவரும் பவளப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வுகூடம், எதிர்காலத்தில் பவள
- 1
- No Comments
வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகளை இன்று (27.08.2026) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) வரை காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை
வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகளை இன்று (27.08.2026) முதல் எதிர்வரும்
- 1
- No Comments
அப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த, நிகழ்வில் iPhone 18 Pro மற்றும் iPhone
அப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி நடைபெறும்
- 1
- No Comments
கொழும்பு உட்பட சனநெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய மேலும் 121 பேருந்துகளை
கொழும்பு உட்பட சனநெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை
- 1
- No Comments
பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற
பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக
Categories
Popular News
Our Projects







