Latest News

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 28 பிரதேச செயலகப் பிரிவுகளில்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக

2026 ஆகஸ்ட் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன் பிரகாரம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார

2026 ஆகஸ்ட் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில்

அனைத்துப் பாராளுமன்ற சபாநாயகர்களின் இரண்டாவது மாநாடு கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரிலுள்ள GDT மாநாட்டு மண்டபத்தில் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் 28

அனைத்துப் பாராளுமன்ற சபாநாயகர்களின் இரண்டாவது மாநாடு கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரிலுள்ள

வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் அலுவலகங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் அலுவலகங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் வீடமைப்பு மற்றும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக

காலநிலை நடவடிக்கைகள், விவசாயப் புத்தாக்கம், உணவு விரயத்தைக் குறைத்தல் மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிலையான உணவு முறைமைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தல் ஒன்றோடொன்று

காலநிலை நடவடிக்கைகள், விவசாயப் புத்தாக்கம், உணவு விரயத்தைக் குறைத்தல் மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “Ceylon King Coconut Village” தேசிய திட்டம் இன்று (02.09.2026) குருநாகல் மாவட்டத்தின் தெங்கு பயிர்ச்செய்கை சபைக்குச் சொந்தமான

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “Ceylon King Coconut Village”

2026 செப்டம்பர் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 02 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும்

2026 செப்டம்பர் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 02

இலங்கை ஹோட்டல்கள் சங்கம் (THASL) மற்றும் இலங்கை உள்வரும் சுற்றுலா முகவர்கள் சங்கம் (SLAITO) ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழுவுக்கும்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த

இலங்கை ஹோட்டல்கள் சங்கம் (THASL) மற்றும் இலங்கை உள்வரும் சுற்றுலா முகவர்கள் சங்கம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அதிகாரிகள் 31.08.2026 அன்று கள விஜயம் மேற்கொண்டு மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்தித்திறன் தொடர்பான செயற்பாடுகள் குறித்து

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அதிகாரிகள் 31.08.2026 அன்று கள

ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக, அங்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நாளாந்த கட்டுப்பாடு மற்றும் இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை

ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக, அங்குச் செல்லும் பார்வையாளர்களின்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆணையாளர் நாயகம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற

Categories

Popular News

Our Projects